அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு.செ நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி மு.அ.மு அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் யஹ்யா மரைக்காயர், மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா, முகமது புஹாரி, அபுல் ஹசன், முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரரும், அகமது ஜலாலுதீன், அகமது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், முகமது முஜம்மில், முகமது சரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய சமூன் (வயது 62) அவர்கள் இரவு சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-06-2018) பகல் லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi wa inna ilaihi rajivoon
ReplyDelete