தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி திறனாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வரி மற்றும் வரியற்ற இனங்கள் வசூல் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்படவேண்டும்.
பேரூராட்சி பகுதிகளில் சாலை பணிகள் அமைத்திடவும், பேரூராட்சிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மழை நீர்; வடிகால், வாய்கால்கள் சுத்தம் செய்திட அறிவுறுத்தப்பட்டது.
பேரூராட்சி பகுதிகளில் முழுவதும் சுகாதார பணிகள்முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வரி மற்றும் வரியற்ற இனங்கள் வசூல் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்படவேண்டும்.
பேரூராட்சி பகுதிகளில் சாலை பணிகள் அமைத்திடவும், பேரூராட்சிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மழை நீர்; வடிகால், வாய்கால்கள் சுத்தம் செய்திட அறிவுறுத்தப்பட்டது.
பேரூராட்சி பகுதிகளில் முழுவதும் சுகாதார பணிகள்முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.