அதிரை நியூஸ்: ஜூன் 15
துபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது
நேற்று இரவு அமீரகத்தில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை காணப்பட்டதை அடுத்து இன்று ஈதுல் பித்ரு எனும் நோன்புப் பெருநாள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
துபையில் வழமைபோல் அல்.பரஹா மற்றும் பர்துபை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குழும பெருநாள் தொழுகை நடைபெற்றன. அதேபோல் மக்களின் மனதுக்கும் உடலுக்கும் ஏற்ற வகையில் இதமான தட்பவெப்ப சூழலும் நிலவியது.
பெருநாள் தொழுகையும் அதனை தொடர்ந்து பெருநாள் குத்பாவும் நிறைவுற்றவுடன் அதிரையர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஒன்றுகூடி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
இறுதியாக, பெருநாள் ஸ்பெஷல் வட்டிலாப்பமும் இதர பதார்த்தங்களும் நினைவில் வர வீடுகளை நோக்கி சந்தோஷமாக கலைந்து சென்றனர்.
அனவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்து.
துபையிலிருந்து
அதிரை அமீன்
துபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது
நேற்று இரவு அமீரகத்தில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை காணப்பட்டதை அடுத்து இன்று ஈதுல் பித்ரு எனும் நோன்புப் பெருநாள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
துபையில் வழமைபோல் அல்.பரஹா மற்றும் பர்துபை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குழும பெருநாள் தொழுகை நடைபெற்றன. அதேபோல் மக்களின் மனதுக்கும் உடலுக்கும் ஏற்ற வகையில் இதமான தட்பவெப்ப சூழலும் நிலவியது.
பெருநாள் தொழுகையும் அதனை தொடர்ந்து பெருநாள் குத்பாவும் நிறைவுற்றவுடன் அதிரையர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஒன்றுகூடி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
இறுதியாக, பெருநாள் ஸ்பெஷல் வட்டிலாப்பமும் இதர பதார்த்தங்களும் நினைவில் வர வீடுகளை நோக்கி சந்தோஷமாக கலைந்து சென்றனர்.
அனவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்து.
துபையிலிருந்து
அதிரை அமீன்
அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு
ஷார்ஜாவில் பெருநாள் சந்திப்பு...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.