அதிராம்பட்டினம், ஜூன் 22
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக்கழகம் 24 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது நினைவு 18 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 16 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர் போட்டியின் 6-வது நாள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி செவன்ஸ் தஞ்சாவூர், சேது செவன்ஸ் பட்டுக்கோட்டை ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் தஞ்சை அணி வெற்றி பெற்றது.
நாளை (ஜூன் 23) சனிக்கிழமை 7-வது நாளாக 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் அதிராம்பட்டினம் SSMG, ஒரத்தநாடு ஆகிய அணிகளும், 2-வது ஆட்டத்தில் காரைக்குடி, அத்திக்கடை ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டங்கள் மாலை சரியாக 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக்கழகம் 24 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது நினைவு 18 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 16 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர் போட்டியின் 6-வது நாள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி செவன்ஸ் தஞ்சாவூர், சேது செவன்ஸ் பட்டுக்கோட்டை ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் தஞ்சை அணி வெற்றி பெற்றது.
நாளை (ஜூன் 23) சனிக்கிழமை 7-வது நாளாக 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் அதிராம்பட்டினம் SSMG, ஒரத்தநாடு ஆகிய அணிகளும், 2-வது ஆட்டத்தில் காரைக்குடி, அத்திக்கடை ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டங்கள் மாலை சரியாக 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.