அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது சாஹிப் அவர்களின் மகனும், அபுல் ஹசன் அவர்களின் சகோதரரும், கமாலுதீன், அப்துல் ஜப்பார், அப்துல் ரஹ்மான், அலி அக்பர் ஆகியோரின் மச்சானும், ஆதிக் நெய்னா, அமீர் சுஹைல் ஆகியோரின் தகப்பனாரும், அகமது ஜமால், ராஜிக் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய முகமது அப்துல்லா (வயது 57) அவர்கள் இன்று மாலை சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (27-08-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete