அதிராம்பட்டினம், ஆக.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் வேதியியல் துறையின் சார்பில் தொழில் கல்வி பயிற்சி தொடக்க விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் பயிற்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். வேதியியல் துறைத் தலைவர் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில், கல்லூரிப் பேராசிரியர் எம்.பிரேம் நவாஸ் கலந்துகொண்டு அன்றாட வாழ்வில் பயன்படும் அழகு சாதனப் பொருட்களின் பயன்பாடும், அதன் தயாரிப்பு முறை குறித்தும் உரை நிகழ்த்தினார். பின்னர், ஆய்வுக்கூடத்தில் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்தார்.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக தர நிர்ணயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.முத்துகுமார், கல்லூரிப் பேராசிரியர் ஜெ.சொக்கலிங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியினை கல்லூரிப் பேராசிரியர் என்.எம்.ஐ அல்ஹாஜி தொகுத்து வழங்கினார். முடிவில் , கல்லூரிப் பேராசிரியர் ஜி.ஏ செய்யது தமீம் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் வேதியியல் துறையின் சார்பில் தொழில் கல்வி பயிற்சி தொடக்க விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் பயிற்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். வேதியியல் துறைத் தலைவர் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில், கல்லூரிப் பேராசிரியர் எம்.பிரேம் நவாஸ் கலந்துகொண்டு அன்றாட வாழ்வில் பயன்படும் அழகு சாதனப் பொருட்களின் பயன்பாடும், அதன் தயாரிப்பு முறை குறித்தும் உரை நிகழ்த்தினார். பின்னர், ஆய்வுக்கூடத்தில் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்தார்.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக தர நிர்ணயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.முத்துகுமார், கல்லூரிப் பேராசிரியர் ஜெ.சொக்கலிங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியினை கல்லூரிப் பேராசிரியர் என்.எம்.ஐ அல்ஹாஜி தொகுத்து வழங்கினார். முடிவில் , கல்லூரிப் பேராசிரியர் ஜி.ஏ செய்யது தமீம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.