கடந்த மாதம் 8 மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா என்ற கார்மெண்ட் ஆலையின் கட்டடம் சரிந்து விழுந்தது இதில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) 2000 பேர் வரை காயமடைந்துள்ளனர்,
இந்த கட்டட இடிபாடுகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்படவில்லை இந்த நிலையில் அந்த இடிபாடுகளில் ஒரு தம்பதியின் உடல்கள் சிக்கியுள்ளன அதைப் பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர் கணவனும் மனைவியும் பிரியாமல் இறுக்கி அணைத்தபடி காணப்பட்டனர்
இருவரும் தப்பித்துப் போக முயலவில்லை மாறாக மரணத்தின் கடைசி நொடி வரை இணை பிரியாமல் இருக்க முடிவு செய்து இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்துள்ளனர் இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் கலங்கிப் போய் விட்டனர்

பரிந்துரை : மான். A. ஷேக் [ கனடா ]
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇதை நானும் பல ஊடகங்களில் படித்தேன், தூய உள்ளம், தூய்மையாக இணைந்து பிரிந்து விட்டது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇணைப்பிரியாத தம்பதிகள்.
சமீபத்தில் நடந்த பரிதாபத்திற்குரிய இந்த விபத்து உலக மக்களையே உலுக்கிவிட்டது. அதில் இத்தம்பதியினரின் புகைப்படம் கல் நெஞ்சையும் கரைய வைக்கும்படி உள்ளது. என்ன செய்வது நடந்து முடிந்ததை விதி என்று தான் சொல்ல முடியும்.இவர்களின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோமாக.!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete