.

Pages

Wednesday, May 29, 2013

அதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் !

அதிரை கடற்கரைத் தெருவை சார்ந்த மணபெண்னுக்கும் கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மணமகனுக்கும் கடந்த [ 26-05-2013 ] அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது

இதில் மார்க்க பிராச்சாரகர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





நன்றி : தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை

9 comments:

  1. "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்"

    ReplyDelete
  2. "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்"

    ReplyDelete
  3. "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்"

    PJ செய்த மாபெரும் புரட்சி “வரதக்‌ஷணை இல்லாத் திருமணம்” இப்படிப்பட்டத் திருமணங்கள் மூலமாக கரையேறிய குமர்களின் ஆனந்தக் கண்ணிருடன் கூடிய துஆவினால் சகோ,PJ அவர்கட்குப் பூரண நலம் கிட்டுமாக (ஆமீன்)

    ReplyDelete
  4. "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்

    ReplyDelete


  5. "பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்




    ReplyDelete
  6. பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி

    தகவலுக்கும் நன்றி.

    பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  8. பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்"

    எவர் ஒருவர் எளிமையாக திருமணம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹு நேசிக்கிறான்.

    ReplyDelete
  9. தொப்பி இல்லாத கூட்டம் என்றாலே தெரிந்துவிடும் இது நபிவழி என்று சொல்லும் கூட்டத்தினரின் சபை என்று. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாழ்நாளில் அதிக நேரம் தலையை மறைத்தவர்கலாகவே இருந்திருக்கிறார்கள் என்பது உலமாக்களின் கருத்து. நபி வழி திருமணத்தில் கலந்து கொண்டவர்களில், ரசூலுல்லாஹ்வின் தலையை மறைக்கும் சுன்னத்தை கடைபிடிப்பவர்கூட தொப்பியை கழற்றிவிட்டு போஸ் கொடுத்திருப்பதுதான் ஆச்சரியம், அந்த சபைக்கு போனாலே தொப்பி மறைந்துவிடுமோ?.

    சகோதரர் கலாம் அவர்கள் சொல்வதில் உண்மை இருந்தாலும், நாடெங்கிலும் இருந்த உலமாக்கள் வரதசினையை ஆதரித்தது போல் கருத்துப்பட உள்ளது உங்கள் வாசகம், PJ அவர்கள் மீடியாக்களில் தோன்ற ஆரம்பித்ததால் அது ஒரு புரட்சிதான், ஆனால் நம் உலமாக்கள் இந்த கொடுமைகளை எடுத்துரைக்காமல் இருக்கவில்லை என்பது உண்மை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.