.

Pages

Monday, May 27, 2013

மரண அறிவிப்பு [ ஜாவியா சேக்காதி ]

நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், தஸ்தகீர், இப்ராஹிம்ஷா, உமர் ஆகியோரின் மாமனாருமாகிய சேக்காதி அவர்கள் நேற்று மாலை [ 26-05-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [27-05-2013 ] காலை10 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

25 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. நமதூர் புகாரி ஷரீஃப் (ஜாவியா)வில் சிறுவர்களுக்காக அன்றிருந்த அளவு கம்பு முதல் பிறகு சுவற்றில் கரி பூசி அளவெடுத்து அதற்குப்பிறகு சிறுவர்களாக இருந்தாலும் இன்றைய காலத்தில் ஓரளவுக்கு மெச்சூரிட்டி/பக்குவம் வந்திருப்பதால் அளவேதும் எடுக்காமல் அனைவரையும் உள்ளே அனுப்பும் ஜாவியாவின் இன்றைய காலம் வரை ஊரில் யாரும் இந்த மர்ஹூம் சேக்காதியை மறந்து விட முடியாது. வீட்டில் கடினமான வாப்பா, உம்மாவுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த சேக்காதியின் கம்புக்கு பயப்படுவார்கள். சேக்காதியெல்லாம் நமதூர் பள்ளிக்கூடங்களில் வாத்தியார் வேலை பார்த்திருந்தால் ஹாஜி முஹம்மது சார் போல் எல்லோராலும் (திக்திக்குண்டு பயத்தோடு) அன்பாகவும், மரியாதையாகவும் அழைக்கப்பட்டிருப்பார் நிச்சயம். ஜாவியாவின் கொல்லையில் சிறுவர்கள் செய்யும் கூக்குரலுக்கும், அழிச்சாட்டியங்களுக்கும் நம்ம சேக்காதியின் கம்பே ந‌ல்ல‌தொரு தீர்ப்பை சொல்லும்........ம‌ல‌ரும் நினைவுக‌ளிருந்து.....அல்லாஹ் அவ‌ரின் எல்லாப்பாவ‌ங்க‌ளையும் ம‌ன்னித்து ஆஹிர‌த்தில் அவ‌ர் ம‌றுமை வாழ்க்கையை சிற‌ப்பாக்கி வைக்க‌ட்டும்....ஆமீன்.... By: MSM NAINA

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் கஃபுரை பிரகாசமாக்கி பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.Reply

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிக்கட்டும்.
    செய்த நல் அமல்களை ஏற்றுக்கொள்ளட்டும்.

    ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.