.

Pages

Friday, May 3, 2013

தர்ஹாக்காக நேர்ச்சை செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் பள்ளியின் கட்டுமானப் பணிக்காக ஒப்படைப்பு !

அதிரை மேலத்தெருவைச் சார்ந்த சகோதரி ஒருவர் தர்ஹாக்காக தான் நேர்ச்சை செய்து வைத்திருந்த தங்க ஆபரணங்களை அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப் பணிக்காக இவற்றை பயன்படுத்திக்கொள்ள இன்றைய [ 03-05-2013 ] ஜூம்மா தினத்தில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

4 comments:

  1. மாஷா அல்லாஹ்.

    அல்லாஹ்வுடைய வீட்டை கட்ட உதவுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் அழகிய வீட்டை கட்டிகொடுக்கிறான்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ். தீமைகள் அழியட்டும் நன்மைகள் பெருகட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.