.

Pages

Monday, May 20, 2013

மரண அறிவிப்பு [ வாடா சவீயா அம்மாள் ]

அதிரை சுரைக்கா கொல்லை பகுதியைச் சார்ந்தவர் சவீயா அம்மாள். இவர் தனது குடிசைத் தொழிலாக வாடா சுட்டு விற்பனை செய்து வந்தார். இவருக்கு சுல்தான் என்ற மகனும் உண்டு. சம்பவத்தன்று பழஞ்செட்டித் தெரு அருகே உள்ள கூட்டுறவு வங்கி எதிரே உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் தனியாக வசித்து வந்த இவர் வஃபாத்தாகி விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  இன்று [ 20-05-2013 ] மாலை மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

14 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    என் தாய் எனக்கு தெரிந்து ஏழை எளிய பசித்த மக்களுக்கு உணவளித்தவர்; என்னை, என் தந்தை இல்லாத ஏக்கம் தெரியாமல் வளர்த்தவர் யாருடனும் மிகவும் பிரியமாக பழகுபவர் என் அம்மா எந்த சிரமமும் இல்லாமல் சொர்க்கவாசியாக இருக்க தூவா செய்கிறேன் தாங்களும் என் அம்மாவின் மறுமை வாழ்விற்காக தூவா செய்யுங்கள்:
    பிரிவால் வாடும், சுல்தான் மரைக்காயர் மற்றும் பேத்திகள் பெமினா,பாஹிமா,நஜிரா

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அல்லாஹ் சுபஹானஹு தாலா அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன். கடந்தவாரம் புதன் கிழமை 15 மே 2013 அன்று நான் முதன் முதலாக அந்த பெரிய மனிதரை சந்தித்தேன் எனக்கு மதிய உணவளித்தார்கள் அவர்கள் உபசரிப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவலைகள் அவர்களுக்காக தூவா செய்கிறோம் இக்பால் அஹ்மத், ஜரினா அம்மாள், ஆசியா அம்மாள்.

    ReplyDelete

  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்...................

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.