இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரைகளோடு சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். அதிரையர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்களிலிருந்து வருகை தந்த ஏறக்குறைய 15000 பேர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று சிறப்பான உபசரிப்பை வழங்கினார்கள் கிருஷ்ணாஜிபட்டினம் ஜமாத்தினர்.
Friday, May 24, 2013
கிருஷ்ணாஜிபட்டினம் புதிய ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்துகொண்ட அதிரையர்கள் !
இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரைகளோடு சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். அதிரையர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்களிலிருந்து வருகை தந்த ஏறக்குறைய 15000 பேர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று சிறப்பான உபசரிப்பை வழங்கினார்கள் கிருஷ்ணாஜிபட்டினம் ஜமாத்தினர்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் வீட்டை அலங்கரியுங்கள் உங்கள் தொழுகையை கொண்டு
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மஸ்ஜீத் நூர் ஜூம்மா புதிய பள்ளி இனி தொழுகையால் அலங்கரிக்கப்பட வேண்டுமென துவாவுடன் என் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteநகராவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு :)
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் இது போன்று அல்லாஹு வீடு உலகம் எங்கு கட்டப்படவேண்டும் அதற்கான நீய்யத்து நாம் வைக்கவேண்டும் அல்லாஹு துணை செய்வான் ஆமீன்.
ReplyDeleteமஸ்ஜீத் நூர் ஜூம்மா புதிய பள்ளி இனி தொழுகையால் அலங்கரிக்கப்பட வேண்டுமென துவாவுடன் என் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDelete