அஸ்ஸலாமு அழைக்கும் [ வரஹ் ]
‘ஊர் ஒற்றுமையாக இருந்தால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம் ?’ என்ற தலைப்பிலும் மற்றும் ‘நம் பிள்ளைகளை எப்படி வளர்த்தால் அவர்கள் நம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக ஆவார்கள்’ என்ற இரு தலைப்புகளிலும் இன்ஷா அல்லாஹ் நாளை [ 28-05-2013 ] செவ்வாய்க் கிழமை மாலை 5 மணி முதல் நமதூர் செக்கடி பள்ளியின் வளாகத்தில் நடைபெற இருக்கின்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், இலங்கை நாட்டைச் சார்ந்த தலைசிறந்த பேச்சாளர் அஷ் ஷைய்கு முஃப்தி முகம்மது யூசுப் அவர்கள் நம்மிடையே பேச இருக்கிறார்கள்.
சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக்கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைப்பது.
நல்ல முயற்சி !
ReplyDeleteபிற முஹல்லா சங்கத்தினரும் இதுபோன்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏற்று நடத்துவதற்கு நல்லதொரு முன்மாதிரியாக இருக்கிறது.
பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்திட என் வாழ்த்தும் - துஆவும் !
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல முயற்சி !
பிற முஹல்லா சங்கத்தினரும் இதுபோன்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏற்று நடத்துவதற்கு நல்லதொரு முன்மாதிரியாக இருக்கிறது.
பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்திட என் வாழ்த்தும் - துஆவும் !
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
பிற முஹல்லா சங்கத்தினரும் இதுபோன்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏற்று நடத்துவதற்கு நல்லதொரு முன்மாதிரியாக இருக்கிறது.
ReplyDeleteபொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்திட என் வாழ்த்தும் - துஆவும் !
நல்ல முயற்சி !
ReplyDeleteபிற முஹல்லா சங்கத்தினரும் இதுபோன்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏற்று நடத்துவதற்கு நல்லதொரு முன்மாதிரியாக இருக்கிறது.
நல்ல ஏற்பாடு வரவேற்கவேண்டியவை!
ReplyDeleteஅது போல ஊர் ஒற்றுமையாய் இருக்க எத்தகைய முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதையும் அவர்கள் பேச வேண்டும்.
காலத்தின் கட்டாயம்!
ReplyDeleteஆம்! காலத்தின் கட்டாயம்.
ReplyDeleteஊரில் ஒற்றுமையில்லை.
பிள்ளைகளை சரியாக வளர்க்காததானால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை உணர்ந்து பெரியவர்கள் எடுக்கும் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும்.
அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்.
நல்ல முயற்சி !
ReplyDeleteபிற முஹல்லா சங்கத்தினரும் இதுபோன்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏற்று நடத்துவதற்கு நல்லதொரு முன்மாதிரியாக இருக்கிறது. இலங்கை நாட்டைச் சார்ந்த தலைசிறந்த பேச்சாளர் சகோ அஷ் ஷைய்கு முஃப்தி முகம்மது யூசுப் அவர்கள் 2011 ஆண்டு ரமலான் மாதம் நோன்பு 29க்கு சிறப்பு பேச்சாளர்ராக அல் ஜன்னாஹ் மஸ்ஜிதில் (கனடா) உரை நிகழ்த்தினார்கள், அவர்களிடம் நானும் ஜலீல் காக்காவும் சிறிது நேரம் உரையாடினோம் மாஷா அல்லாஹ் அது மறக்க முடியாத நிகழ்வு. மேலும் இந்த பொதுக்கூட்டம் நல்ல பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைந்திட என் வாழ்த்தும் துஆவும்.............
நல்ல ஏற்பாடு வரவேற்கவேண்டியவை! மேலும் இந்த பொதுக்கூட்டம் நல்ல பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைந்திட என் வாழ்த்தும் துஆவும்!!!
ReplyDeleteநல்ல முயற்சி காலத்தின் கட்டாயம்
ReplyDeleteஇதுபோன்று சிறந்த பேச்சாளர்களை கொண்டு மாதம் ஒருமுறை ஏற்பாடு செய்தால் இயக்கவாதிகளுக்கு ஒரு சுமை குறையும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
ReplyDelete