.

Pages

Monday, May 6, 2013

அதிரை தாருத் தவ்ஹீத்தின் மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் !

அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ]  சார்பாக மிகப்பெரிய அநியாயமான ஷிர்க்கிலிருந்து மக்களை எச்சரிக்கும்  மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் தக்வாப் பள்ளி அருகே இன்று [ 06-05-2013 ] இரவு 7 மணியளவில் நடைபெற்றது.


சிறப்பு பேச்சாளர்களாகக் கலந்து கொண்ட மவ்லவி அன்சர் ஹுசைன் ஃபிர்தெளஸி அவர்கள் 'அவ்லியாக்கள் இறை நேசர்களே' என்ற தலைப்பிலும், மவ்லவி அன்சர் ஃபிர்தெளஸி அவர்கள் ‘இஸ்லாத்தின் பார்வையில் பரிந்துரை’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகுரிய ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.

4 comments:

  1. நம் ஒவ்வொரு சகோதர்கள்ளும் இந்த கந்தூரிக்கு எதிராக குரல் கொடுக்கவும்...............

    ReplyDelete
  2. சரியாக சொன்னிர்கள் சகோதர ரே

    ReplyDelete
  3. நாம் வஹ்ஹாபிகள். நமது கொள்கை வஹ்ஹபிக் கொள்கை. நாம் நமது கொள்கை வஹ்ஹாபிக் கொள்கை விளக்கம் என்று நம் கொள்கையைப் பற்றி மேடைப் போட்டு விளக்கி பேசினானால், வேறு கொள்கைகாரர்கள் நம் கொள்கையைப்பற்றி புரிந்து கொள்ளமுடியும். நம் கொள்கைக்கு அலைகடலளென மக்கள் ஓடிவருவார்கள். அதைவிடுத்து ஏன் அடுத்து கொள்கைப்பற்றி அதில் அது தவறு, இது தவறு என்று பேசுவது. அப்படியானால் நாம் நம் ஜனநாயகத்தை தவறாக கையில் எடுத்துக்கொண்டு பேசுகிறோம் என்று அவர்கள் சொல்லிவிடுவார்களே.

    'அடுத்தவர் கொள்கையைப்பற்றி உங்களுக்கு எப்படி முளுமையாகத்தெரியும், உங்கள் கொள்கைப்பற்றிதானே நீங்கள் சிதிக்கின்றீகள், படிக்கின்றீகள்', 'அதனால் உங்கள் கொகையைப்பற்றி விளக்குங்கள்' என்று அவர்கள் சொல்லிவிடும் முன்பாகவே முந்திக்கொள்ளவேண்டும். இல்லையேல் 'இவர்கள் வஹ்ஹாபிகள், அவர்களுக்கு அவர்கள் கொகையைக்காட்டிலும் அடுத்து கொள்கையில் அது தவறு, இது தவறு என்று சமுதாயத்தை கொலப்புவதுதான் வேலை', என்றும் சொல்லிவிடலாமே.

    நாம் நம் கொள்கை வஹ்ஹாபியக்கொள்கை. அதனையே பின்பற்றி அமைதியாக வாழ்வோமே. இலையேல் இவர்கள் வஹ்ஹாபிகள் தானும் அமைதியாக வாழாமல், அடுத்த கொள்கைகாரர்களையும் அமைதியாக வாழ விடமாட்டார்கள். இதுதான் அவர்கள் வஹ்ஹாபிசம் என்று சொல்லிவிடுவார்கள்.

    ReplyDelete
  4. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.