சவுதி அரேபியாவின் 83வது தேசிய தினம் (National Day) நேற்று 23/09/13 அன்று நாடுமுழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.வீதி தோரும் மின்விழக்குகளாலும் ,கொடிகளாலும் கம்பங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
ரியாத்,ஜித்தாஹ்,தம்மாம் மற்றும் பிற நகரங்களில் மாலை நேரங்களில் வான வேடிக்கைகளுடன் அமர்கலப்பட்டன .
நமது அதிரை சகோதரர்கள் தன் தாய் திருநாட்டின் தேசிய உணர்வுகளுடன் ,தாம் பொருள் ஈட்டி வரும் சவுதி அரேபியாவில் அரபுகளை ,மண்ணின் மைந்தர்களை INDO - ARAB நேசப்படி வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர்.
தலைநகர் ரியாத் நகரில் உள்ள ஹாராவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னால் அய்டா தலைவர் சகோதரர்.ராபியா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களிடம் நாங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ABM ரியாத் கிளை பற்றியும், ஜித்தாவில் அய்டாவின் செயல்படுதல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது .
இன்னும் அவர்கள், தன்னுடைய பொது சேவையில் நடந்த பல நல்ல சம்பவங்களை பரிமார்க்கொண்டது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருந்தது.அதுமட்டுமல்லாமல் நமதூர் நலனை முன்னுறுத்தி பல்வேறு சம்மந்தமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
இஷா தொழுகையுடன் அமர்வு இனிதே நிறைவடைந்தது.
தகவல் & புகைப்படங்கள் ஹாபிள் நெய்னா முகம்மது, ரியாத்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
வாழ்த்துக்கள்.
ReplyDeletemasha allahu
ReplyDelete