இதில் ஏராளமான அதிரையர்கள் பெறும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக பட்டா மாறுதல்கள், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி / குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற் கான சான்றிதழ்கள், ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள், குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், துயர் துடைப்பு / விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை ஆகியன அலுவலர்களால் பெறப்பட்டு வருகின்றன.
Tuesday, September 17, 2013
அம்மா திட்டத்திற்கு அதிரையில் அமோக வரவேற்பு ! திரண்டு வந்த பொதுமக்கள்
இதில் ஏராளமான அதிரையர்கள் பெறும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக பட்டா மாறுதல்கள், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி / குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற் கான சான்றிதழ்கள், ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள், குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், துயர் துடைப்பு / விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை ஆகியன அலுவலர்களால் பெறப்பட்டு வருகின்றன.
7 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனுக்களை சும்மா வாங்கிட்டு போனாமட்டும் பத்தாது... அதற்கு உடனடி தீர்வும் காணப்பட வேண்டும்.
ReplyDeleteவரவேற்கப்பட வேண்டிய நல்ல திட்டம்.வாழ்த்துக்கள்.!
ReplyDeleteஆனால் பெறப்படும் மனுக்களுக்கு காலதாமதமின்றி தீர்வு கிடைத்தால் தான் இத்திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
இதுவரை எந்த அரசும் செய்யாத திட்டம் , வெற்றி பெற்றால் அம்மா திட்டம் வெற்றி, வாழ்த்துகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநேற்று களப்பணி ஆற்றிய எங்களுடைய அருமை காக்க அஜீஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்ளக்கூடிய தருணம் இது
ReplyDeleteமனுக்களுக்கு காலதாமதமின்றி தீர்வு கிடைத்தால் தான் இத்திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
ReplyDeleteமனுக்களை சும்மா வாங்கிட்டு போனாமட்டும் பத்தாது... அதற்கு உடனடி தீர்வும் காணப்பட வேண்டு
ReplyDelete