.

Pages

Tuesday, September 10, 2013

அதிரையில் தொடர்ந்து கனமழை ! நகரின் முக்கிய பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தன.!

  1.  அதிரையில் கடும் வெயிலையும்,சூட்டையும்,வறட்சியையும் சந்தித்து வந்த அதிரையர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவில் நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த  கனமழையால்  நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன, அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் மற்றுமுள்ள  முக்கியப் பகுதிகளிலும் முக்கிய கடைத்தெரு வீதிகள் மற்றும் நமதூரின் உப்பு உற்பத்தி செய்யும் கடல் கரையை ஒட்டியுள்ள உப்பலங்களிலும்  தண்ணீர் சூழ்ந்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி  இருக்கின்றன. 








5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    குறிப்பு:- சகோ. சேக்கனா M நிஜாம் அவர்கள் தன் தாயாரின் கண் மருத்துவத்திற்க்காக தாயை அழைத்துக் கொண்டு இன்று காலை மதுரை சென்று விட்டார்கள். எல்லாம் வல்ல நாயனின் உதவியால் அந்த தாயின் கண் மருத்துவம் இலேசாக முடிய துஆ செய்துடுவோம், ஆமீன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. Thuvavudan shahulhameed jamalkakkavaipol pala jamsl uruvakaveandum nijam ammavukku allah nallasukaththai tharuvanaka
    .

    ReplyDelete
  3. sathiq kaka nalla poss kodukuraruuuuuuuuuuuu

    ReplyDelete
  4. sathiq kaka nalla poss kodukuraruuuuuuuuuuuu

    ReplyDelete
  5. sathiq kaka nalla poss kodukuraruuuuuuuuuuuu

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.