இன்ஷா அல்லாஹ் வருகின்ற 04 - 10 - 2013 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில் இயங்கிவரும் அமீரக கடற்கரைத் தெரு அமைப்பின் செயற்க் குழு கூட்டம் Hor - AL -Anz ஹபிப் பேக்கரி அருகில் உள்ள சகோதரர் பைசல் அவர்களுடைய இல்லத்தில் நடை பெற இருக்கிறது .
அனைத்து செயற்குழு,பொது உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் : அமீரக கடல் கரைத்தெரு மஹல்லா நிர்வாகிகள்
தகவலுக்கு நன்றி.
ReplyDelete04/10/2013 தான் வெள்ளி கிழமை. (வருகின்ற 03 - 10 - 2013 வெள்ளி கிழமை)
ReplyDelete