.

Pages

Sunday, September 15, 2013

அதிரை பைத்துல்மாலில் அரசின் அம்மா திட்டம் ! அதிரை பொதுமக்கள் பயன்பெற அழைப்பு !

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் அரசின் உதவித்தொகையை பெறுவதற்காக அதற்குரிய சான்றிதழ்களை அதிரை கிராம நிர்வாக அலுவலரிடம் மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று பெறுவதுண்டு.

அதேபோல் குடும்ப அட்டை தொடர்பான விசாரணைகள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவை தொடர்பாகவும் நிர்வாக அலுவலரை அனுகுவதுண்டு.

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு எதிர்வரும் [ 17-09-2013 ] அன்று காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை நடுத்தெருவில் அமைந்துள்ள அதிரை பைத்துல்மாலின் அலுவலக மாடியில் அரசின் அம்மாதிட்டம் நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவியர்களோடு, பொதுமக்களும் தவறாது கலந்துகொண்டு பயன் பெற அறிவுறுத்துகின்றோம்.

3 comments:

  1. நல்ல சந்தர்ப்பம் அனைவரும் பயன் பெறுவோம்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.