இவ்விழாவிற்கு கா.மு.கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஜனாப் ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் தலைமை ஏற்று விழாவை துவக்கி வைத்தார்.
வரவேற்ப்புரையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி ஏ.மகபூப் அலி அவர்கள் ஏற்க மாவட்ட கல்வி அலுவலர் திரு சி.நரேந்திரன் முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.நன்றியுரையை என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் மற்றும் முகாம் அமைப்பாளருமாகிய திரு.எஸ்.நாகராஜன் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவிற்கு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDelete