.

Pages

Tuesday, September 24, 2013

முத்துப்பேட்டையில் ஓர் புதிய உதயம் !

அதிரையில் இயங்கிக்கொண்டிருக்கும் ராயல் தந்தூரி & கபாப் சென்டர் கடந்த 22./09/2013 ஞாயிறு மாலை 4.00 மணி முதல்   பட்டுக்கோட்டை  ரோடு M.M.D.காசிம் காம்ப்ளக்ஸ் ரஹ்மத் ஸ்கூல் அருகில் முத்துப்பேட்டையில் மேலும் ஒரு கிளை நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இங்கு  உயர்தர இந்திய உணவுவகைகள் அரபி,சைனீஸ் உணவு வகைகள் வெளிநாட்டுத் தரத்துடன் கூடிய  சுவையுடன் தயாரித்து வழங்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மரைக்கா அவர்களிடம் பேசியவகையில்...
ஸ்பெஷல் உணவு வகைகளான கிரில் சிக்கன்,சிக்கன் டிக்கா,சிக்கன் கவாப்,சுவர்மா,தந்தூரி சிக்கன்,பிரியாணி, பிரிட்ரைஸ், நூடுல்ஸ்,நாண் கிரேவி வகைகள் சூப் வகைகள் ஆகியவைகள் இங்கு கிடைக்கும் என்பதாக தெரியப்படுத்தினார்கள். மேலும் மக்களின் நல் ஆதரவை அன்புடன் எதிர்பார்ப்பதாக கூறினார்.






குறிப்பு: அதிரைரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

12 comments:

  1. உங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Allahu barakkathu seivaanga Aameen

    ReplyDelete
  3. தாங்களின் வியாபாரம் சிறப்புடன் நடந்திட வாழ்த்துக்கள்.

    நியாய விலையுடன் நிரந்தர சுவையும் இருக்கும்படி நிலைநாட்டிக் கொள்ளுங்கள். அல்லாஹ் பரகத் செய்வான் .

    ReplyDelete
  4. தாங்களின் வியாபாரம் சிறப்புடன் நடந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தாங்களின் வியாபாரம் சிறப்புடன் நடந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  10. Sareyana nearaththel arumayana thakaval nejam avarkalukku nanre. Maraikkaven thampe s a v a n n a.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.