.

Pages

Sunday, September 8, 2013

அதிரையில் தற்போது பெய்துவரும் கன மழையால் மின்சாரம் துண்டிப்பு !

பிலால்நகர் பெட்ரோல் நிலையம்
வளி மண்டல காற்றின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் மழை தொடரும் என வானிலை அறிவிப்பை அடுத்து அதிரையில் இன்று இரவு 8.30 மணி முதல் கனமழை பெய்துவருகிறது.

கடந்த சில நாட்களாக அதிரையை புறக்கணித்துவிட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாத்திரம் தொடர்ந்து மழை பெய்துவந்த வேளையில் நகரில் தற்போது பெய்து வரும் கன மழை மக்களுக்கு மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளன.

கூடுதல் தகவலாக நகரில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    மழை பெய்யுதுன்னு சொன்னால் பத்தாதா? நம் ஊரில் மழை பெய்யும்போது மின்சாரம் இருந்தால் தான் சொல்லணும்

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாவுல :)

      ஊரிலே நல்ல மழைங்க... வெளுத்து வாங்குது...

      Delete
  2. Ada appa nallathankotduthu malai pavar appagka varum

    ReplyDelete
  3. சுச்டச் சுட செய்தி தருவதில் அதிரை நியுஸ்-க்கு நிகர் அதிரை நியுஸ்-தான்.

    ஏதோ எங்கள் பகுதியில் தான் மின்சாரம் இல்லை என்று நினைத்தோம். ஆனால் ஊரிலே மின்சாரம் இல்லை என்பதை தங்கள் செய்தியை பார்த்து தெரிந்து கொண்டோம்.

    நன்றி !

    ReplyDelete
  4. அதிரையில் மழையா.? ஆச்சரியமா இருக்கே.! அப்போ காய்ந்து கிடக்குற குளம் எல்லாம் நிரஞ்சிடுமா .?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.