.

Pages

Friday, September 20, 2013

அதிரை அருகே தனியார் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைப்பு !

நேற்று இரவு பட்டுக்கோட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று தம்பிக்கோட்டை கிராமத்தை கடந்த போது மர்ம நபர்களால் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு டிரைவரும் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட டிரைவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.