.

Pages

Monday, February 3, 2014

அதிரையில் இளைஞர் காங்கிரஸினர் நடத்திய துண்டு பிரசுர நிகழ்ச்சி !

அதிரை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை அதிரையின் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

துண்டு பிரசுரத்தில் காங்கிரஸ் அரசின் லோக்பால் மசோதா நிறைவேற்றம், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் கட்டாய இட ஒதுக்கீடு, ஏழை மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் விளக்கி கூறப்பட்டு இருந்தது.

இதில் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், நகர செயலாளர் சிங்காரவேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை  மைதீன், நகர இளைஞர்  காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், முஹம்மது இஸ்மாயில் ஆகியரோடு கட்சியினர் பலர் கலந்துகொண்டு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.




விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.