.

Pages

Monday, February 10, 2014

அதிக சுமைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை !

வாகனங்களில் மின்சார கம்பிகளை தொடும் அளவிற்கு அதிக சுமைகளை ஏற்றி செல்வதால் அவ்வபோது விபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டு, அதிக சுமையை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.



1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    புகார் அளித்து இவர்கள் கேட்கவில்லை என்றால், அவர்களுக்கும் மேல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லலாம்.

    அந்த உயர் அதிகாரிகள் கேட்கவில்லை என்றால், பறக்கும் படைக்கு தகவல் சொல்லலாம்.

    பறக்கும் படை கேட்கவில்லை என்றால், தலைமை அதிகாரி சேர்மேனுக்கு தகவல் சொல்லலாம்.

    தலைமை அதிகாரி கேட்கவில்லை என்றால், சி.எம். செல்லுக்கு தகவல் சொல்லலாம்.

    அங்கேயும் கேட்கவில்லை என்றால், மத்திய தொகுப்பு வாரியத்துக்கு தகவல் சொல்லலாம்.

    மத்திய தொகுப்பும் கேட்கவில்லை என்றால், ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டு சும்மா இருந்துவிடலாம்.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.