.

Pages

Tuesday, February 18, 2014

தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் சவூதி, ஓமன் நாட்டில் பணிபுரிய ஆட்கள் தேவை !

தமிழக அரசு நிறுவனமான அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் ஓமன், சவூதி அரேபியா ஆகிய நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்புகளை செய்தி மக்கள் தொடர்புதுறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே தகுதியுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சிக்கலாம்.


1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.