.

Pages

Thursday, February 27, 2014

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14/02/2014 வெள்ளி அன்று மலாஸ் ஏரியாவில் இனிதே நடைப்பெற்றது.

நிகழ்ச்சி நிரல் :
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. அப்துல் ரஷீத்
வரவேற்புரை : சகோ. ஜலீல்
சிறப்புரை : சகோ. அபூபக்கர்
மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீத்
நன்றியுரை : சகோ : சரபுதீன்.

தீர்மானங்கள் :
1. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி ரியாத் சார்பாக ஒன்று ABM க்கு வழங்குவதென முடிவுசெய்யப்பட்டது .
.
2. மாத சந்தா தொகையை ஒவ்வொரு மாதமும் அனைத்து  உறுப்பினர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்கு பகுதி வாரியாக பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டது .

மலாஸ் : அப்துல் ரஷீத்
ஓலையா : அஹ்மத் அஷ்ரப்
ஹாரா     : அப்துல் காதர் /ஹாஜா ஷரிப்
பத்தா       : ஜமால்
நஸ்ரியா : சரபுதீன்

மேலும் 5 ஆம் தேதிக்குள் சந்தா தொகையை அனைவரிடமும் வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டது .

3. சவுதி அரேபியாவில் உள்ள புரைதா நகரில் ABM கிளை தொடங்குவது விசயமாக ஆலோசிக்கப்பட்டது .

4. அடுத்த அமர்வு மார்ச் 14 ஆம் தேதி கூடுவது என முடிவு செய்யப்பட்டது .

5. வருடத்தில் 3 அமர்வுகள் அதிரை மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது .அதன் அடிப்படையில்  ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மெகா கூட்டம் கூடுவது  என முடிவு செய்யப்பட்டது .

தகவல் : அப்துல் மாலிக் - ரியாத்




1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நல்லது.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.