அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14/02/2014 வெள்ளி அன்று மலாஸ் ஏரியாவில் இனிதே நடைப்பெற்றது.
நிகழ்ச்சி நிரல் :
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. அப்துல் ரஷீத்
வரவேற்புரை : சகோ. ஜலீல்
சிறப்புரை : சகோ. அபூபக்கர்
மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீத்
நன்றியுரை : சகோ : சரபுதீன்.
தீர்மானங்கள் :
1. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி ரியாத் சார்பாக ஒன்று ABM க்கு வழங்குவதென முடிவுசெய்யப்பட்டது .
.
2. மாத சந்தா தொகையை ஒவ்வொரு மாதமும் அனைத்து உறுப்பினர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்கு பகுதி வாரியாக பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டது .
மலாஸ் : அப்துல் ரஷீத்
ஓலையா : அஹ்மத் அஷ்ரப்
ஹாரா : அப்துல் காதர் /ஹாஜா ஷரிப்
பத்தா : ஜமால்
நஸ்ரியா : சரபுதீன்
மேலும் 5 ஆம் தேதிக்குள் சந்தா தொகையை அனைவரிடமும் வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டது .
3. சவுதி அரேபியாவில் உள்ள புரைதா நகரில் ABM கிளை தொடங்குவது விசயமாக ஆலோசிக்கப்பட்டது .
4. அடுத்த அமர்வு மார்ச் 14 ஆம் தேதி கூடுவது என முடிவு செய்யப்பட்டது .
5. வருடத்தில் 3 அமர்வுகள் அதிரை மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது .அதன் அடிப்படையில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மெகா கூட்டம் கூடுவது என முடிவு செய்யப்பட்டது .
தகவல் : அப்துல் மாலிக் - ரியாத்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நல்லது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.