.

Pages

Saturday, February 1, 2014

மின்சாரம் தாக்கி உயரிழந்த ஜாஹிர் ஹுசைன் குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்கியது அதிரை நகர த.மு.மு.க !

அதிரை மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து வந்த மர்ஹூம் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் கடந்த வருடம் மின்சாரம் தாக்கி உயரிழந்தார். இவருடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அதிரை நகர த.மு.மு.க வின் சார்பாக திரட்டப்பட்ட நிதி ரூபாய் 11,500/-ஐ திருவாரூர் மாவட்ட ம.ம.க செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், ஆசிரியர் பக்கிரி சாமி மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.



5 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. ஒரு அரசிற்கு நிகரான பாதிக்க பட்டோரை தேடிப்போய் உதவி செய்யும் மனப்பான்மை அஹம்திலில்லாஹ்....வாழ்க உங்கள் மக்கள் பனி .அல்லாஹ் உங்கவர்களுக்கு அருள் புரியட்டும் ........ஆமீன் .

    ReplyDelete
  3. இதை போலே கடந்த வருடம்PFI, SDPI சார்பாக மர்ஹும் ஜாகிர் ஹுசைன் அவர்களுக்க வசூல் செயபாட்டு அவர்கள் வீட்டிற்கு சென்று வழங்க பட்டது

    அதை போன்று TMMK சகோதர்களும் வலங்கிருபது மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  4. பாதிக்க பட்டோரை தேடிப்போய் உதவிசெய்யும் மனப்பான்மை அல்ஹம்துலில்லாஹ் வாழ்க உங்கள் மக்கள் பனி .அல்லாஹ் உங்கவர்களுக்கு அருள் புரியட்டும் ஆமீன் .

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.