.

Pages

Tuesday, February 25, 2014

சம்பைப்பட்டினம் பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்கு உதவ வேண்டுகோள் !

அதிரை அருகே உள்ள கடற்கரையோர கிராமமான சம்பைப்பட்டினத்தில் புதிதாக பள்ளிவாசல் கட்டுவதற்காக அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்குரிய பணிகள் தொடர்ந்து நடைபெற நம்மிடம் நிதிஉதவி கேட்டு வந்துள்ளனர்.

பள்ளிவாசல் கட்டுமான பணிகள் விரைவில் முழுமையடைய தயாள மனம் படைத்த சகோதர, சகோதரிகள் போதுமான நிதியளித்து உதவிடுமாறு இந்த பள்ளியின் நிர்வாக கமிட்டியின் சார்பாக அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு :
அஹமது பஷீர் 0091 9894456239
சாகுல் 0091 9750882848

பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியின் வங்கி கணக்கு விவரங்கள் :
A/c Name : JAMALIYA MAJID PALLIVASAL
Bank Name : UNION BANK OF INDIA
Branch Name : ODAYANADU
A/c No : 494202010011247







2 comments:

  1. இந்த பள்ளிவாசல் கட்டுமான பணிகள் விரைவில் முழுமையடைய தாரளமாக உதவி செய்து வல்ல ரஹ்மானின் அருளை பெறுவோமாக அமீன்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்த பள்ளிவாசல் கட்டுமான பணிகள் விரைவில் முழுமையடைய தாரளமாக உதவி செய்து வல்ல ரஹ்மானின் அருளை பெறுவோமாக அமீன்

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.