இவர்களின் தொடர் முயற்சியில் அதிரை நகர பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் 2,01,850/- ஐ [ இரண்டு இலட்சத்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும் ] இன்று மாலை பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நடைபெற்ற 'நிதி அளிப்பு' நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் J.S. ரிஃபாயி ரஷாதி அவர்களிடம் தஞ்சை மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, த.மு.மு.க அதிரை நகரத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் தமீம் அன்சாரி, த.மு.மு.க / ம.ம.க பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, ம.ம.க நகர செயலாளர் ஹாலித், துணைச்செயலாளர் சேக் நசுருதீன் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிரை நகர த.மு.மு.க / மமக நிர்வாகிகள் உள்ளிட்ட தஞ்சை தெற்கு பகுதிகளிலிருந்து வந்திருந்த பலர் கலந்துகொண்டனர்.
masha allah
ReplyDeleteமாஷா அல்லாஹ் வாழ்க உங்கள் மக்கள்பணி ...
ReplyDeleteகுளிர் தாங்காமல் இரஞ்சு கிடந்தது இளம்பிஞ்சுகள் எல்லாம் இறைவனடி சேர்ந்து இன்றுவரைக்கும் கண்டுகொள்ளாத அகிலேஷ் அரசும்..... அடியெடுத்து அறைகூவல் விடுத்த தலைமை த.மு .மு க ,மனமுவந்து அள்ளித்தந்த அதிரை நல்உள்ளங்களுக்கும் "அல்லாஹ்"நற்கூலியை கொடுப்பனாகவும் அமீன்
ReplyDeleteகுளிர் தாங்காமல் இரஞ்சு கிடந்தது இளம்பிஞ்சுகள் எல்லாம் இறைவனடி சேர்ந்து இன்றுவரைக்கும் கண்டுகொள்ளாத அகிலேஷ் அரசும்..... அடியெடுத்து அறைகூவல் விடுத்த தலைமை த.மு .மு க ,மனமுவந்து அள்ளித்தந்த அதிரை நல்உள்ளங்களுக்கும் "அல்லாஹ்"நற்கூலியை கொடுப்பனாகவும் ஆமீன்
ReplyDelete