.

Pages

Thursday, February 27, 2014

அதிரையில் புதியதோர் உதயம் வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடை !

அதிரையில் புதியதோர் உதயமாக வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடை அதிரை பேருந்து நிலையம் அருகே செயல்பட துவங்கியது. இந்த மாலை நேரக்கடையில் ஏராளமான சிக்கன் பிரியர்கள் வாங்கி ருசிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் மஹபூப் நம்மிடம் கூறியதாவது...
'நமதூர் தக்வா பள்ளி அருகே வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடையை முதன் முதலாக ஆரம்பித்தோம். அதிக வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு கடையை இந்த இடத்தில் உருவாக்கியுள்ளோம். தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே எங்களின் வியாபாரம் இருக்கும். ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உடனுக்குடன் சில்லி சிக்கன், சிக்கன் பக்கோடா, பீப் ஆகியவற்றை சுடச்சுட தயாரித்து கொடுக்கிறோம். மிகவும் சுவையாக இருப்பதால் அதிக இளைஞர்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுகின்றனர்' என்றார்.



குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    தொழில் புரிவது நல்லது.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. //குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது//.

    இவரு அதிரை இளைஞரா ?

    ReplyDelete
  3. Nalla qus Mr.Munaskhan.. Ithemaathiri nirayaa kelvi kelunga ungalukku nalla eathirkaalam irukku.. Ithunaalathaan nama samuthaayam innum ippadi irukku.. keep on..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.