காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையேற்க, நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளரும், கணினித்துறை தலைவருமாகிய N. ஜெயவீரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த சென்னை ஜென் அகடாமியின் பேராசிரியர்கள் சுதிர், ஜெயக்குமார், ஹரிஹரன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
முன்னதாக இணை பேராசிரியர் A. சேக் அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்த, உதவி பேராசிரியர் A. ஹாஜா அப்துல் காதர் நன்றியுரை வழங்கினார்.
இந்த பயிற்சி முகாமில் 150 க்கும் மேற்பட்ட முதுநிலை கணினி அறிவியல், மற்றும் முதுநிலை கணினி பயன்பாட்டுயியல் மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மாணவர்களுக்கு பயனளிக்கும் பயிற்சி. முதுநிலை பயிலும் மாணவர்கள் இப்போதே தன்னை தயார்ப்படுத்திக் கொண்டால் படிப்பு முடிந்து பணிக்குச் செல்லும் போது சிரமமின்றி முன்னேறிச் செல்ல போதிய பயிற்ச்சிகளும் தேவையானதே.!
ReplyDeleteVaalka valamudan
ReplyDelete