இதில் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் அடையாளம் தெரியாத சில விஷமிகள் கற்களை வீசி பதட்டத்தை ஏற்படுத்தினர். இதைதொடர்ந்து காவல் துறையினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் மீது தடியடி நடத்தி உள்ளனர்.
இதில் அதிரையர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கற்களை வீசியவர்களில் இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கற்களை வீசிய மேலும் சிலர் தப்பித்துள்ளனர்.
எனது வன்மையான் கண்டனம். காவல்துறை காவித்துறையாகி ரொம்ப காலம் ஆச்சு.
ReplyDeleteகாயமடைந்த சகோதரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
காவல்துறை உங்கள் நண்பன் என்று நமது ஊடகத்தினர் குழாவ வேண்டாம். காவல்துறையிடமிருந்து செய்திகள் பெற்று பதிய வேண்டிய அவசியம் நமதூருக்கு இல்லை. அதிரை நியூஸ் அதிரை காவல்துறையினரிடம் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்வது தெரிகிறது. ஊடக சுதந்திரத்திற்கே உலைவைத்துவிடுவார்கள்.
காயமடைந்த சகோதரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
ReplyDelete