தஞ்சை ஆலோசனைக்கூட்டத்தில் அதிரையில் எதிர்வரும் [ 23-02-2014 ] அன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியின் அலுவலகம் திறப்பு, அதனை தொடர்ந்து இரத்ததான முகாம், முக்கிய பகுதிகளில் கட்சியின் அறிமுக தெருமுனை பிராச்சாரங்கள், அதிரை பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை அதிரை காவல் நிலையம், அதிரை பேரூராட்சி ஆகியவற்றில் வழங்குதல், செக்கடி மேட்டிலிருந்து முக்கிய பகுதிகளில் பேரணி ஆகியவற்றோடு இறுதியாக ஆலோசனைக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்மிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் அதிரை உமர் தம்பி மரைக்கா, அலி அக்பர் ஆகியோர் நமக்களித்த நேர்காணல்...
அரசியல் வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை விட்டு விட்டு செயல்பட்டால் நல்லவற்றை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் .....
ReplyDeleteஇது கெஜ்ரிவால் ஈட்ட குல்லா, நேற்று ஒரு கட்சி இன்று ஒரு கட்சி நல்ல வருவிங்க இதெல்லாம் ஒரு பொலப்பா பாஸ்
ReplyDelete