நடப்பு கல்வியாண்டில் திருச்சி எம்ஐஇடி கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் இன்ஜினியர் ஏ முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் கலந்துகொண்டு துவக்கவிழா உரை நிகழ்த்தினார்.
கல்லூரி துணை சேர்மன் முனைவர் எம் ஒய். அப்துல் ஜலீல், எம்ஐஇடி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். குகராஜா, எம்ஐஇடி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம். ராஜாகோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் எம்ஐஇடி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜே. அந்தோணிராஜ் முதல்வர் உரை ஆற்றினார்.
விழா முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் எம் அப்துல் கரீம் நன்றி கூறினார். இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் இன்ஜினியர் ஏ முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் கலந்துகொண்டு துவக்கவிழா உரை நிகழ்த்தினார்.
கல்லூரி துணை சேர்மன் முனைவர் எம் ஒய். அப்துல் ஜலீல், எம்ஐஇடி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். குகராஜா, எம்ஐஇடி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம். ராஜாகோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் எம்ஐஇடி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜே. அந்தோணிராஜ் முதல்வர் உரை ஆற்றினார்.
விழா முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் எம் அப்துல் கரீம் நன்றி கூறினார். இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.









No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.