அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து வருடந்தோறும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இந்தவருடம் புதிதாக காட்டுப்பள்ளி அருகே கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் காலை சரியாக 7.30 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழுவதற்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Friday, July 17, 2015
அதிரையில் நாளை பெருநாள் திடல் தொழுகை: ஈத் கமிட்டி அறிவிப்பு !
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து வருடந்தோறும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இந்தவருடம் புதிதாக காட்டுப்பள்ளி அருகே கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் காலை சரியாக 7.30 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழுவதற்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Great job...... i never seen like this clean
ReplyDelete