கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் செயற்குழு உறுப்பினர் அபுல்ஹசன் வரவேற்புரை வழங்க, கட்சியின் அதிரை துணைத்தலைவர் திரு.வி.சி.நடராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது இல்யாஸ் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் நகரத் தலைவர் அன்வர் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவுற்றது.




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.