செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நல்ல விழிப்புணர்வு பேரணி தான் அதே நேரத்தில் தரமான ஹெல்மெட் விலை ராக்கெட் வேகத்தில் விலையேறி உள்ளது இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கணும், தரமில்லாத ஹெல்மெட் அடையாளம் கண்டுபிடித்து அந்தக் கம்பனியின் விற்பனை முடக்க வேண்டும் அல்லது தலைகவசம் அணிந்தவர் உயிர் இழந்தால் அதற்க்கான இழப்பிடு குறுப்பிட்ட கம்பெனி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இட வேண்டும் அதை விட்டுவிட்டு அம்மா ஹெல்மெட் ஐயா ஹெல்மெட் தயாரித்து மக்களை துன்புறுத்த வேண்டாம். முத்துப் பேட்டை செய்தி தேவை தான் நம் மக்களுக்கு.- நன்றி!
ReplyDelete