அதிரை மேலத்தெருவை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து '31 சங்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பை துவக்கி, கிடைக்கும் பயனுள்ள நேரங்களை பொதுநலப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
புனிதமிக்க ரமலான் மாதத்தில் அதிரையின் பலவேறு இடங்களில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இநிலையில் மேலத்தெரு இளைஞர்கள் சார்பில் இன்று மாலை மேலத்தெரு பூங்காவில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் மஹ்ரிப் தொழுகை நடந்தது. இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
புனிதமிக்க ரமலான் மாதத்தில் அதிரையின் பலவேறு இடங்களில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இநிலையில் மேலத்தெரு இளைஞர்கள் சார்பில் இன்று மாலை மேலத்தெரு பூங்காவில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் மஹ்ரிப் தொழுகை நடந்தது. இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.