புதுச்சேரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் பேட்டரிகளால் இயங்கும் இ-ரிக்ஷாக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என புதுவை போக்குவரத்து துறை தலைமைச் செயலகம் இன்று அறிவித்துள்ளது.
முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க பாதுகாப்பான வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இவ்வகை இ-ரிக்ஷாக்கள் சோதனை முயற்சியாக மகாத்மா காந்தி சாலையின் கிழக்கு பகுதியில் முதலில் இயக்கப்படும். இவற்றை ஏழை குடும்பங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள் ஓட்டுவார்கள். இதற்கான பெர்மிட்கள் விரைவில் வழங்கப்படும் என புதுவை போக்குவரத்து துறை தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க பாதுகாப்பான வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இவ்வகை இ-ரிக்ஷாக்கள் சோதனை முயற்சியாக மகாத்மா காந்தி சாலையின் கிழக்கு பகுதியில் முதலில் இயக்கப்படும். இவற்றை ஏழை குடும்பங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள் ஓட்டுவார்கள். இதற்கான பெர்மிட்கள் விரைவில் வழங்கப்படும் என புதுவை போக்குவரத்து துறை தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.