.

Pages

Friday, July 17, 2015

அதிரையில் மழையால் பிறை தென்படுவதில் சிக்கல்!

தமிழகத்தில் புனித ரமலான் மாத நோன்பின் பிறை 29 நிறைவுற்ற நிலையில் அதிரையில் இன்று மாலை முதல் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் பிறை தென்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் தமிழகத்தின் பிற பகுதிகளில் முதல் பிறை தென்படுவது தெரிய வந்தால் நாளை ரமலான் பெருநாள் கொண்டாட அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    EID MUBARAK.

    நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
    2015-1436

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.