தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது என்றும் கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி:தினமணி
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர் விடுமுறையின் பொழுது சில ஊழியர்களை கொண்டு ATM வசதியை தொடர்ச்சியாக பயன்படும் படி செய்ய வேண்டும்; மின்சாரத்துக்கு ???? . அல்லது தொடர் விடுமுறைகள் வருகையில் விருப்பமுள்ள பணியாளரை வைத்து எல்லா நாட்களும் இயக்கலாம் .விடுமுறை என்பது நம் வசதிக்கு . எல்லா வற்றையும் எல்லோரும் கொண்டாடுவதில்லை . சனி ஞாயிறு தவிர மற்ற விடுமுறை நாட்களில் வேலை செய்ய விருப்பமுள்ளவர் எடுக்க வழி வகை செய்ய வேண்டும்.
ReplyDelete