.

Pages

Thursday, December 17, 2015

அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியிடம் மாற்றம் !

அதிரை பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பு வகித்தவர் திரு. முனியசாமி. இந்நிலையில் அதிரை அடுத்துள்ள மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பில் இருந்து வந்த திரு மனோகரன் அதிரை பேரூராட்சி செயல் அலுவலராக பணியிடம் மாற்றம் செயய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று அல்லது நாளை பொறுப்பு ஏற்பார்கள் என கூறப்படுகிறது.

2 comments:

  1. இடமாற்றத்திர்க்கான காரணம் என்னன்னு தெருவிக்க வில்லை. தண்ணீர் திருட்டை கண்டுபிடித்து அதனை தடுக்கப் போனதால் இந்த இடமாற்றம் நேரக் காரணமாக இருக்கலாம் இதேப்போல் தான் வழக்கும் இருக்கும் ( FIR போட்டுக்கூட இருக்க மாட்டார்கள்???) ; நேர்மையான அதிகாரியின் ஆடை கிழிந்தது தான் மிச்சம். திரு. முனியசாமி போன்றவர்கள் சேவை ஊருக்கு தேவை. புதிதாக பொறுப்பேற்க இருக்கும் திரு மனோகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. OK, why did not clean dust in Adirai area last 2 days?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.