இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் பெறுவதற்காகவும், பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவில் முடிக்கவும், இடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமுமுகவினர் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இரயில் நிலையம் அருகே கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிரை நகர தமுமுகவின் அழைப்பை ஏற்று அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் வாய் பேசாத - காது கேளாதோர் நல சங்கத்தினர் கருஞ்சட்டை அணிந்து போராட்டதில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதில் சங்கத்தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இரயில் நிலையம் அருகே கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிரை நகர தமுமுகவின் அழைப்பை ஏற்று அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் வாய் பேசாத - காது கேளாதோர் நல சங்கத்தினர் கருஞ்சட்டை அணிந்து போராட்டதில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதில் சங்கத்தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.