புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திருமணஞ்சேரி விளக்கு சாலை அருகே நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்ளை அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி, புதுக்கோட்டை மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். விபத்து குறித்து கறம்பக்குடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ எம் ராஜா, பட்டுக்கோட்டை
விபத்தில் காயமடைந்தவர்ளை அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி, புதுக்கோட்டை மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். விபத்து குறித்து கறம்பக்குடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ எம் ராஜா, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.