.

Pages

Tuesday, March 8, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் மரம் நடும் விழா !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் நான்கு அலகுகள் ( 125, 126, 127, 128 ) சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் எம் சாபிரா பேகம், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பேராசிரியர் எம். பிரேம் நவாஸ், முனைவர் ஓ.சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பசுமையை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணிதிட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.