.

Pages

Tuesday, March 1, 2016

அமெரிக்கா கலிபோர்னியாவில் முஹம்மது இக்பால் அவர்களின் மகள் செல்வி மஹதியா மரணம் !

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு முஹம்மது சாலிஹ், மர்ஹூம் பஷீர் அஹமது ஆகியோரின் பேத்தியும், முகம்மது இக்பால் அவர்களின் மகளுமாகிய செல்வி மஹதியா அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் அமெரிக்கா கலிபோர்னியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அமெரிக்கா கலிபோர்னியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

27 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்

    Reply

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  5. மகளின் இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தம்பி இக்பாலின் குடும்பத்தாருக்கு, அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானாக!

    வாடி விழுந்துவிட்ட இம்மலரை, மறுமையில் அல்லாஹ் உயர்விடத்தில் வைத்துக் கருணை புரிவானாக! ஆமீன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. மகளின் இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தம்பி இக்பாலின் குடும்பத்தாருக்கு, அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானாக!

    வாடி விழுந்துவிட்ட இம்மலரை, மறுமையில் அல்லாஹ் உயர்விடத்தில் வைத்துக் கருணை புரிவானாக! ஆமீன்.

    ReplyDelete
  9. யா அல்லாஹ் என் தங்கையின் பாவங்களை மன்னிப்பாயாக
    நிரந்தர உலகில் உயரிய அந்தஸ்த்தை வழங்குவாயாக
    சுவனத்தில் நல்லோர்களில் ஒருவராக வைப்பாயாக
    மண்ணறை வேதனையிலிருந்து பாதுக்காப்பாக
    மறுமையின் வாழ்வை மேன்மைபடுத்துவாயக
    எங்களின் துவாவை ஏற்றுக்கொள்வாயாக

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..!
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    மகளாரின் இ ழப்பால் பெரிதும் மனம் பாதித்து இருக்கும் சகோதரர் இக்பால் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சாந்தியும் சமாதானமும் அடையச்செய்வாயாக. ஆமீன்

    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. மகளின் இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இக்பால் காக்கா அவர்களின் குடும்பத்தாருக்கு, அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானாக!

    வாடி விழுந்துவிட்ட இம்மலரை, மறுமையில் அல்லாஹ் உயர்விடத்தில் வைத்துக் கருணை புரிவானாக! ஆமீன்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    மஹதியா அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

    மஹதியா அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்கா ஆக்கி அருள்வானாக ஆமீன்.

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    மகளின் இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இக்பால் காக்கா அவர்களின் குடும்பத்தாருக்கு, அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானாக!

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  26. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  27. இன்னா லிலில்ளாகி வ இன்னா இளைகி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.