அதிராம்பட்டினம் மே-08
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மேலபழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி. சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
48 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக தொகுத்து தொகுதி மக்களிடம் கூறி வாக்கு சேகரிபில் ஈடுபட்டு வருகிறார்.
தனது வாக்குறுதியில், அதிராம்பட்டினத்தை கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழும் சாலை விபத்துகளை கவனத்தில் கொண்டு, அந்த பகுதியில் இருக்கும் பெரும்பாலான மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கக்கூடிய உயர்தரமான அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதிராம்பட்டினத்தில் அமைக்கப்படும் என்றும், மேலும் அதிரை கடற்கரையில் சர்வேதேச தரத்தில் மீன் சந்தைக்கூடம், அரசு பாலிடெக்னிக் தொழில் நுட்பக் கல்லூரி, விளையாட்டு தளம், அதிரை - பட்டுக்கோட்டை மணி நேர பஸ் வசதி, அதிரையில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம், அதிரை பேரூராட்சி நராட்சியாக தரம் உயர்த்துதல், அதிரையில் உப்பு தொழிற்சாலை, அதிரையிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து வசதி, அதிரையிலிருந்து சுற்றுப்புற பகுதி கிராமங்களுக்கு மினி பேருந்து வசதி உள்ளிட்டவற்றை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மேலபழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி. சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
48 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக தொகுத்து தொகுதி மக்களிடம் கூறி வாக்கு சேகரிபில் ஈடுபட்டு வருகிறார்.
தனது வாக்குறுதியில், அதிராம்பட்டினத்தை கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழும் சாலை விபத்துகளை கவனத்தில் கொண்டு, அந்த பகுதியில் இருக்கும் பெரும்பாலான மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கக்கூடிய உயர்தரமான அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதிராம்பட்டினத்தில் அமைக்கப்படும் என்றும், மேலும் அதிரை கடற்கரையில் சர்வேதேச தரத்தில் மீன் சந்தைக்கூடம், அரசு பாலிடெக்னிக் தொழில் நுட்பக் கல்லூரி, விளையாட்டு தளம், அதிரை - பட்டுக்கோட்டை மணி நேர பஸ் வசதி, அதிரையில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம், அதிரை பேரூராட்சி நராட்சியாக தரம் உயர்த்துதல், அதிரையில் உப்பு தொழிற்சாலை, அதிரையிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்து வசதி, அதிரையிலிருந்து சுற்றுப்புற பகுதி கிராமங்களுக்கு மினி பேருந்து வசதி உள்ளிட்டவற்றை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.