புதிய பாதுகாப்பு வசதிகளுடனான 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10-ல் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் உரிய அடையாள அட்டையை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை கொண்டுசெல்லும் பொருட்டு வங்கிகளுக்கு நவம்பர் 9 ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக போதிய ரூபாய் நோட்டுகள் தயாராக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, November 8, 2016
புதிய வடிவில் வர இருக்கும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் !
புதிய பாதுகாப்பு வசதிகளுடனான 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10-ல் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் உரிய அடையாள அட்டையை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை கொண்டுசெல்லும் பொருட்டு வங்கிகளுக்கு நவம்பர் 9 ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக போதிய ரூபாய் நோட்டுகள் தயாராக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




மோதி ஆட்சியில் வெளிவந்த புதிய கரன்சியிலும் காந்தி சிரித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
ReplyDelete