.

Pages

Tuesday, November 15, 2016

மரண அறிவிப்பு ( பரிதா அம்மாள் அவர்கள் )

அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீடு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சி.சு. எஹியா மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி M. சம்சுல் தப்ரேஜ் அவர்களின் மனைவியும், S.E. முஹம்மது பாருக்  S.E. முஹம்மது காசிம், S.E. சேக்தாவூது, S.E. அப்துல் ஜப்பார், S.E. வாப்பு மரைக்காயர், S.E. சுலைமான், S.E.சிராஜுதீன் ஆகியோரின் சகோதரியும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தாயாரும், ஜெமில்கான் அவர்களின் மாமியாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

12 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன் ...

    ReplyDelete
  3. இன்னா இலாஹிவா இன்னா இலாஹி ராஜுஹூன்...

    ReplyDelete
  4. இன்னா இலாஹிவா இன்னா இலாஹி ராஜுஹூன்...

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete
  11. இறைவா!
    இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
    இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
    இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
    இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
    பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்து வாயாக..!
    கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    M.Abdul kalam

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.